விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்க...
பெங்களூரிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ராணுவ கேண்டீன்களில் விற்பனை செய்யப்படும் மதுபானம் போல போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரை விருதுநகர் போலீஸார் கைது செய்தனர்.
...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலமாக முன்னோர்கள் இப்பகுதியில் வசித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக...
பல்லடம் அருகே, கடந்த ஞாயிற்றுகிழமை நடிகர்கள் பாக்கியராஜ், சதீஷ், பாலா ஆகியோர் கலந்துகொண்ட விருது வழங்கும் விழாவில் நடந்த குளறுபடிகளால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், விருது வாங்க வந்தோருக்கும் இ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த, பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார்.
பள்ளி மாணவர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய நடராஜன், விளை...